பல மடங்கு அதிர்ஷ்டங்கங்கள் கிடைக்க மீன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

0

மீன ராசியில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை திருச்செந்தூரில் இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு உங்களுக்கு வாழ்வில் ஏற்றமிகு பலன்களை பெற்றுத் தருவதாக இருக்கும்.

தேனி மாவட்டத்தில் இருக்கின்ற ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் ஆதிநாதர் பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்வதால் குரு பகவானின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற மலர்கள், சந்தனம் போன்றவற்றை தானமாக அளிப்பது உங்களுக்கு குரு பகவானின் அருள் கிடைத்து மிகுதியான வாழ்வில் யோகங்கள் உண்டாக வழி வகுக்கும்.

வியாழக்கிழமைகளில் கோயில் பசுக்கள், யானை போன்றவற்றிற்கு உணவாக வாழைப்பழங்கள் கொடுப்பது அதிர்ஷ்டங்களை உண்டாக்கும். கோயில்களில் நடைபெறும் ஹோமங்களுக்கு நெய், அரிசி, போன்ற பொருட்களை தானம் அளிப்பதும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply