நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.
கடன் பிரச்சினையை தீர்க்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரம்
ஓம் த்ரிபுராயை ச வித் மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்.
நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.