Tag: top

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிஅக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உடற்சோர்வு ஏற்பட்டதை அடுத்து நடைபெற்ற…
14 ஆம் திகதி நாடு முடங்கும் ; விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக…
இலவச பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்காக பிங்க் நிற பஸ்கள்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து…
ரணிலுக்கு மீண்டும் அடித்த அதிஷ்டம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில்…
புதிய ஜனாதிபதி தெரிவு.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் (13) ஆம் திகதி பதவி விலகினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) நாடாளுமன்றத்தை கூட்டவும் எதிர்வரும்…
தனது அரசியல் முடிவுக்கான திகதியை குறிப்பிட்டார் கோட்டாபய!

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து,…
எதையும் நம்ப வேண்டாம்! ஜனாதிபதி செயலகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள், சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு…
தலைமறைவாகி இருந்து கோட்டாபாய விமான நிலையத்தில்….

தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறைந்திருக்கும் இடம் தொடர்பில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில்…
இலங்கை ஜனாதிபதியாக சஜித்; முக்கிய பதவிகளுக்கு இருவரின் பெயர் பரிந்துரை!

நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும்…
கோட்டாபயவுக்கு எதிராக விசேட அதிரடி படை வீரர்கள் பலர் திடீர் முடிவு.

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி…
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்!

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை முடக்கும் தீர்மானத்தில்அரசாங்கம்.

நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள்…
நாட்டை விட்டு வெளியேற….. தயார் நிலையில் கோட்டாபய! வெளியான பரபரப்பு தகவல்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக பரபரப்பு  தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின்…