Tag: Police.

மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை காவற்துறையினர்.

நாடாளுமன்றத்தில் அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.…
நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி…
காவற்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள தகவல்.

பாதுகாப்பு படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி பாராமல் கைது செய்யுமாறு காவற்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக…
காவற்துறையினரின் விசேட அறிவிப்பு!

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சனை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து…
எரிபொருள் நிலையத்தில் அடிவாங்கிய பொலிஸ்காரர்.

மத்துகம ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக நபர் ஒருவரால் தாக்கப்பட்ட மத்துகம…