லிட்ரோ நிறுவனம் விடுத்த விசேட அறிவிப்பு..!! தற்போது நாட்டில் அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயுவை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…