இரு நாட்களுக்கு மின்தடை ஏற்படாது. இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய நேற்று பிற்பகல் 100…
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயும் சுத்திகரிக்கப்படும். எதிர்வரும் நாட்களில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயும் சுத்திகரிக்க படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.…