Tag: வெற்றிலை மாலை

குழந்தை பாக்கியம் கிடைக்க ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டிய வழிப்பாடு

வானர தேச அரசன் கேசரிக்கும், அஞ்சனைக்கும் மணம் முடிக்கப்பட்டது. இவர்கள் குழந்தைக்காக ஏங்கி தவம் இருந்தனர். இதன் காரணமாக மனம்…
சகல செளபாக்கியங்களும் பெற்று இனிதே வாழ ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சாளக்ராம ஆஞ்சநேயரை வழிபட்டால், வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் நிச்சயம் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள். சென்னை அருகில் உள்ள புதுப்பாக்கம்…
நினைத்த காரியம் தடையின்றி நடக்க அனுமனுக்கு செய்ய வேண்டிய வழிபாடு

வெண்ணெய் வழிபாடு: வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம் போக்குவதாகும். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர்…
‘ராமநாமம்’ பிரார்த்தனை செய்தால் சொந்த வீடு வாங்குவது உறுதி!

செங்கல்லில், ‘ராமநாமம்’ எழுதி, தலையில் வைத்துக் கொண்டு படியேறி அனுமனைத் தரிசித்தால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.…
எடுத்த காரியம் யாவும் தடையின்றி நடக்க வேண்டுமா..? அனுமன் இருக்க பயமேன்

சனிக்கிழமை நாளில், அனுமனுக்கு துளசிமாலையோ வடைமாலயோ சார்த்தி வழிபடுவோம். நம் மன பயங்களை நீக்கி, மனோபலத்தைத் தந்து, காரியத்தில் வெற்றியைத்…
நலம் யாவும் பெற ராம தூதனை விரதமிருந்து வழிபடுவோம்!

அனுமன் வழிபாடு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்; தடைகளை நீக்கும்; தனவரவைப் பெருக்கும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால்,…