பொங்கல் திருநாளில் கரும்பு வைத்து வழிபடுவது ஏன்? பொங்கல் திருநாளில் கரும்பு வைத்துப் படைக்கின்றோம். அது எதற்கு என்று தெரியுமா? கரும்பில் உள்ள சத்துக்கள் கணக்கில் அடங்காதவை. குறிப்பாக…
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய 108 போற்றி விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரின் 108 போற்றிகளை கூறி வழிபடுவது சிறப்பு. அந்த நூற்றி எட்டு போற்றிகள்: 1. ஓம்…