இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம். ராமன்…
ஆஞ்சநேயருக்கு செந்தூரம் அணிவது ஏன்? ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே!…