Tag: பைரவர்

தீராத கடன் தீர, துஷ்ட சக்தி பாதிப்புகள் உடனே நீங்க கால பைரவருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் 15 திதிகள் வீதம் முப்பது திதிகள் வருகின்றன. இந்த திதிகள் ஒவ்வொன்றும்…
குழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி பைரவர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் – பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு…
ஸ்ரீ கால பைரவர் சன்னதியில் இன்னல்களை போக்கும் மிளகு தீப வழிபாடு…!

காசி கோவிலில் பைரவர் தான் முக்கியமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான…
ஸ்ரீ கால பைரவர் சன்னதியில் இன்னல்களை போக்கும் மிளகு தீப வழிபாடு…!

காசி கோவிலில் பைரவர் தான் முக்கியமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான…
விஷ்ணு பகவானுக்கு மனம் இறங்கிய பைரவர்…!

முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர்” பைரவரை…
பைரவர் பற்றிய இந்த அரிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

* செட்டிநாடு என்று சொல்லப்படும் நகரத்தார் சீமையில் அஷ்டபைர வர்களுக்கான எட்டு தலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள திருப்பத்தூர் கோயில்…
வித்தியாசமான முறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் அமைந்துள்ள நந்தி சிலை..!

இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை, சாஸ்தா, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் கருவறை…
கதாயுதம் தாங்கி நிற்கும் வித்தியாசமான பைரவர்..!

பார்வதிதேவியின் தந்தை தட்சன், தன் பெருமையை பறைசாற்ற ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு எல்லா தேவர்களையும் அழைத்தான். ஆனால் மருமகன்…
பைரவரை வழிபட மிக விசேஷமான நாட்கள் எவை தெரியுமா..?

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு…
பயத்தை விரட்டும் பைரவர் விரத வழிபாடு..!

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமாக கருதப்படும் இவரும், ஈசனின் முத்தொழில்களான…
கஷ்டங்கள் நீங்க தேய்பிறை அஷ்டமியில் செய்ய வேண்டிய வழிபாடு…!!

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…
பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?

வைரவரை வழிபட எந்தெந்த கிழமைகள் சிறப்பானது, பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து…
இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் குறையும்..!

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30-…