பகை, எதிர்ப்பு போன்றவை தாமாகவே விலக பிரத்தியங்கரா தேவிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம் தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும்.…