நரசிம்மரை இந்த நேரத்தில் வழிபட்டால்… பகை நீங்கி, புகழ் சேரும்..! நரசிம்ம மூர்த்தியைத் தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்டத் திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர்.…