Tag: பகை

பகைகள் அனைத்தும் நீங்கி , எதிர்காலத்தை சிறப்படைய செய்யும்  மந்திரம்..!

எது நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி நம் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் ஒரு மந்திரம்…
பகை, எதிர்ப்பு போன்றவை தாமாகவே விலக பிரத்தியங்கரா தேவிக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம்

தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும்.…