இறைவனிடம் நாம் அன்பு வைக்கும் போது, எள் முனை அளவு கூட சந்தேகம் இல்லாமல் வைக்க வேண்டும். அப்போது தான்…
ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம்…
சனி பகவான் இருக்கும் ஆலயங்களில் எல்லாம், பிரதான தெய்வங்களையும், சனீஸ்வரரையும் வழிபட்டால் தான் முழுமையான பலன்கள் கிடைக்கும். சனீஸ்வர பகவான்…
ஆனால், பாபாவின் பக்தர்களுக்கு வரம் போன்று கிடைத்துள்ளது புனித உதி. ஆம், பாபா பக்தர்களை உதியினால் ஆசிர்வதிக்கிறார். பாபாவின் மறு…
சாய்பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு…
பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள்…
இந்த உலகில் யாருக்குத்தான் பணம் தேவையில்லை. பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிழைக்கும் என்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேராசை…
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது சிறப்பை தரும். இன்றுவித்தியாசமான வடிவில்…
* உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி. * வீண் ஆடம்பரம்…
நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும்.…
சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி…
கேப்டன் ஹத்தே என்பவர் குவாலியர் நகரத்தில் பிரபல மருத்துவராக இருந்தவர். ஷீர்டி பாபாவின் பக்தர். அவருடைய நண்பர் சாவ்லராம் என்பவர்.…
‘நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் பொறுமையும். நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம்.…
நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…