பொறுமையையும் பக்தி வைராக்கியத்தையும் பாபா ஒருபோதும் வீணாக்குவதேயில்லை ! தெய்வத்தின் தன்மை, அதைப் பரிபூரணமாக நம்புவோருக்கு எப்போதும் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும். நம்பிக்கையே இறைசக்தியை மேலும் வலிமையுள்ளதாக மாற்றுகிறது. நிகழ்பவை…
அடியவர்கள் தன்னை நினைக்கும் நேரம், நினைக்கும் தருணம் எதிரே வந்து ஆட்கொள்ளும் சீரடி சாயி பாபா கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பதற்கு நம் கலியுகக் கடவுளான சாயி ஒரு மிகச் சிறந்த உதாரணம் . ஒவ்வொரு…