குடும்ப உறவுகள், நெருங்கிய உறவினர்கள் ஒன்று கூடி நடத்தும் விரத வழிபாடுகளில் குலதெய்வ பூஜை முதன்மையானது. இது குடும்ப ஒற்றுமைக்கும்…
வேதனைகளைத் தரும் சனியை சாந்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் வாழ்க்கையை ஜெயிப்பதற்கு சனி பகவான் அருள்…
இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் 17.7.2019 (ஆனி 31-ந் தேதி) புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி…
குழந்தைகளை விரும்பாத மனிதர்கள் அனேகமாக எவரும் இல்லை எனக்கூறலாம். திருமணம் முடிந்த பலருக்கும் குழந்தை பேறு கிடைப்பதற்கு இறைவனின் அருளும்,…
* காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு, 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்த பயன்படுத்துதல் சுக்ரனை…
ராகு-கேது தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அம்மன் கோவில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்து…
ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் ராகு, கேதுவால்…
கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும்.…
இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம்…
துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல…
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் கருவறையில் லட்சுமி…