Tag: செவ்வாய்க்கிழமை

சொந்த வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய்க்கிழமை விரதம்

வகிரகங்களில் செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என்று போற்றுகிறோம். கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய் தான். அதனால் தான் குடும்பத்தில் மங்களகரமான…
வேண்டுதல்கள் உடனே நிறைவேற செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே…
இன்று மாசி செவ்வாய்; கிருத்திகை ,சஷ்டி; மூன்றும் இணைந்தநாளில் முருக வழிபாடு!

மாசிச் செவ்வாய், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் என மூன்றும் இணைந்து வரும் நாளைய தினத்தில், முருக வழிபாடு செய்யுங்கள்.…
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் மாரியம்மன்..!

மாரியம்மனின் ஆலயங்களுக்கெல்லாம் தாய்த்தலமாக விளங்குகிறது வேலூர் அருகே உள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில். மாரியம்மனாக ரேணுகாதேவி அவதாரம் எடுத் தபோது…
வெற்றிவேல் முருகனுக்கு… : வழிவிடுவான் வேல் முருகன்!

ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு…
செவ்வாய்க்கிழமைகளில் இந்த நேரத்தில் துர்க்கைஅம்மனை வணங்கினால் அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கும்..!

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு…
செல்வம் கிடைக்க வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்ட லட்சுமிக்கு சொல்ல வேண்டிய துதி..!

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மஹாலக்ஷ்மிக்கு பிரியமான இந்த மந்திரம் கூறி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். செல்வம் அருளும்…
கடன் பிரச்சனைகள் நீக்கும் ராகுகால பூஜை!

ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள்…
வீட்டில் தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் இந்த நாட்களில் செய்ய வேண்டியவை!!

செவ்வாய்க்கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்த பிறகு யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம் பருப்பு,…
செவ்வாய் கிழமைகளில் இந்த நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்…!

எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை…