சிவாகமத்தை சிவப்பெருமானிடமிருந்து நேரடியாகப் பெற்று உலகத்துக்கு அருளியவர் நந்திதேவர். நந்தி சிவப்பெருமானிடம் பெற்ற உபதேசத்தை சனற் குமார் பெற்று இவரிடமிருந்து…
பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும்.…
திருக்கயிலையில் ஒருநாள் சிவபெருமானும் பார்வதிதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் தொடர்ந்து தேவியே வெற்றி பெற்று வந்தாள். அம்பிகையின் வெற்றியைக்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, இளங்கானூர் கிராமத்தில் அரசமரத்தின் வேர்களுக்கிடையே சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது. 3 அடி உயரமுள்ள இந்த சிவலிங்கம்…