ராமநாதபுரத்தில் இருந்து 37 கிமீ தொலைவில் எமனேஸ்வரம் உள்ளது. இங்கு பழமையான எமனேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. மூலவராக எமனேஸ்வரமுடையார் என்று…
மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை…
சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, விரதம் மேற்கொண்டு சிவனாரைத் தரிசிப்பது இன்னும் பலன்களை வழங்கும்.…
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மாணிக்க வாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின்…
மாசி மாதத்தில், தேய்பிறையில் வரும் பிரதோஷத்துக்கு மறுநாள்… மகாசிவராத்திரி. இது ஏன்? இதற்கு காரணம் என்ன? புராணம் சொல்லும் விளக்கத்தைப்…
சிவராத்திரி அன்று விரதம் கடை பிடிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் தூங்கக்…
சிவராத்திரி அன்று சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம்…
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானவையாக எட்டு விரதங்கள் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம்,…
1. ஸ்ரீ பவாய நம 2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ 3. ஸ்ரீ பசுபதயே நம 4. ஸ்ரீ ருத்ராய…
சிவராத்திரி வழிபாட்டை உருவாக்கிய பெருமை பார்வதி தேவியையே சேரும். ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களை மூடினார்.…
ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு…