சமாதி மந்திரில் உள்ள சாய் பாபாவின் சிலை!!! இறை அவதாரமாக இந்த உலகிற்கு வருபவர்கள், ஏதோ ஒரு இலக்குடன்தான் வருவார்கள். அந்த இலக்கும், சேவையும் முடிந்து விட்டால், அப்புறம்…
கண்கண்ட தெய்வமாக திகழும் சீரடி சாய்பாபாவின் சிலையின் மகத்துவம்..! சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார்.…