குபேரனுக்கு அருளிய காளிகாம்பாள்! தாயே நீயே துணை! இன்றைக்கு சென்னை பாரிமுனையில், காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன் குடிகொண்டு அருள்பாலிகிறாள் அம்பிகை. அகில உலகத்துக்கே மகாராணியாகத் திகழ்பவள்தான் இவள். ஆனாலும்…
கவலை நீங்கும்… நினைத்தது நடக்கும்! வெள்ளியில் காளிகாம்பாள் வழிபாடு..! சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில், தை மாத 3ம் வெள்ளிக்கிழமையில் வழிபட்டால், எல்லா சந்தோஷங்களும் நிறைந்திருக்கச் செய்வாள் என்று…