முருகப் பெருமானின் பதினாறு வகை திருவடிவம் என்ன? அவை எங்குள்ளது தெரியுமா..? 1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.…
முருகனுக்குரிய இந்த மூன்று விரதங்களையும் பிடித்தால் சந்தோஷமாக வாழலாம்..! முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார…
கார்த்திகை மாதம் மட்டும் பக்தர்களை கண் திறந்து பார்க்கும் யோக நரசிம்மர்..! சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர்…