தெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா…? கோவிலுக்குள் மனித உடலில் இருக்கக்கூடிய குணங்களைப் பிரித்துக் காட்டுகின்றார்கள். தீபத்தைக் காட்டுகின்றார்கள். அந்த வெளிச்சத்தில் அங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் தெரிகின்றது.…
வாழையடி வாழையாகச் செழித்து வாழ வைக்கும் மாசி அமாவாசை இன்று..! அமாவாசை நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தமது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இதன் மூலம், முன்னோர்களின்…
இன்று மகத்துவம் நிறைந்த சனிப்பிரதோஷம் – விரதம் கடைப்பிடிப்பது எப்படி? சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சாதாரண பிரதோஷ…