Category: Spirituality

நிலை வாசலில் இந்த தவறை செய்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிலைத்து நிற்காமல் போய்விடுவாள்.

நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் கவனிக்க வேண்டிய இடம் நிலை வாசல். நிலை வாசலுக்கு…
தினமும் காலையில் இந்த நேரத்தில் பொங்க பொங்க பாலை காய்ச்சினால், உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷம் பொங்கும்.

தினமும் செய்யக்கூடிய இறைவழிபாடோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் பல மடங்காககும். தினமும் காலையில் எழுந்த…
பிரதமர் மோடி கேரளா பயணம்- கர்நாடகாவில் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

நாள மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள…
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலையை வாங்க வேண்டிய நேரம் என்ன?

பஞ்சாங்கத்தின்படி சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை சுக்ல பட்சத்தின் சதுர்த்தி திதி, மதியம் 2.45…
உங்க வீட்டு பூஜை அறையில் அன்னபூரணியை இதன் மேல் அமர வையுங்கள்.

வீட்டில் இருப்பவர்கள் பசி பட்டினி பஞ்சம் என்ற வார்த்தையை கேட்கக் கூடாது என்றால் முதலில் விவசாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.…
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்…
திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள்.

விதியின் காரணமாக நம்மை சூழக்கூடிய கஷ்டத்திலிருந்து வெளிவருவது எப்படி. முதலில் தீராத துன்பங்கள் துயரங்கள் வரும்போது கோவிலுக்கு சென்று இறை…
உங்க வீட்டில் அன்னபூரணி சிலை இருக்கிறதா?

அன்னபூரணி சிலை பித்தளை, செம்பு அல்லது எந்த உலோகத்தில் நீங்கள் வைத்திருந்தாலும் பரவாயில்லை! அன்னபூரணியின் சிலை பூஜை அறையில் இருந்தால்…
கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைக்கும் போது இதை மட்டும் செய்தால் போதும்.

மண்டியிட்டு வேண்டுதல் என்ற ஒரு வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எத்தனை பேர், இந்த முறையில் வேண்டுதலை செய்திருக்கிறார்கள் என்பது…
தீய சக்திகளால் உங்கள் வீட்டுக்கோ, வீட்டில் இருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

உங்களுடைய வீட்டிலும் இப்படிப்பட்ட ஏதாவது சம்பவங்கள் நடந்திருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு சந்தேகம்…
சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போடுபவரா நீங்கள்?

கல் உப்பை பயன்படுத்துபவர்கள் அதை பீங்கான் அல்லது மண் குடுவைகளில் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இது குபேர அருளையும், மகாலட்சுமியின்…
இலங்கைக்கான பயணத்தடையை நீக்கும் உலக நாடுகள்!

 இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்களை மட்டும் பரிந்துரைக்கும் தீமானத்தை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்த்தியுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும்…
மேர்வின் சில்வா தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
இந்த தண்ணீரில் மட்டும் தலைக்கு குளித்தால் கடன் உங்களை நெருங்காது.

கடனை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். மிக அத்தியாவசியமான அவசியமான செலவுக்கு மட்டும் தான் கடனை வாங்க…
ஒரே ஒரு கடுக்காயை கையில் இப்படி வைத்துக் கொண்டால் போதும். கடுகளவு கஷ்டம் கூட வராது.

நாட்டு மருந்து கடைகளில் இருக்கும் கடுக்காயை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும் என்ற…