Category: News

லாஃப் நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்.

சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலை சூத்திரத்துக்கமைய மாதாந்தம் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை…
மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மின் கட்டண அறிவிப்பு.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க…
கொழும்பில் பெருந்திரளானோரின் இணைவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி.

கொழும்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த…
தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி.

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறிவுச்…
எரிவாயு விலையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதி உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விலையில் திருத்தம் செய்வதற்கு…
சுற்றுலாத் துறைக்கு புதிய எரிபொருள் அட்டை.

சுற்றுலாத்துறைக்கு அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் புதிய சட்டம்!

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில்…
இன்று முதல் உணவுப்பொதி மற்றும் தேனீரின் விலைகள் குறைப்பு!

இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை…
திரிபோஷா நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள்…
மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி…
இலங்கை துறைமுகத்தில் 4 நாட்கள் நங்கூரமிடும் வெளிநாட்டு போர்க்கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் நங்கூரமிட, இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு…
அரசு பேருந்துகள் தனியாருக்கு வழங்கப்படாது- அமைச்சர் சிவசங்கர் உறுதி.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு…