Category: News

75-வது சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் ஒரு…
|
80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்.

நாட்டில் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த எரிவாயு…
தமிழகத்தில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா.

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை மூலம் மாமல்லபுரத்தில் நாளை (சனிக்கிழமை) சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடக்கிறது. இதனை…
|
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு கல்வி அமைச்சு…
காலிமுகத்திடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு.

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு அங்கிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. அத்துடன், அங்கிருந்து செல்லாமல்…
வடக்கில் அதிகரிக்கும் கொவிட்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய…
டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து உயர்வு- நாடு முழுவதும் 16,561 பேருக்கு கொரோனா.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த…
|
வெளிநாட்டுக்கு பறக்கும் 500,000 அரச ஊழியர்கள்!

அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
கொழும்பு துறைமுகத்தில் குறைவடையும் கொள்கலன் பரிமாற்றங்கள்.

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள்…
நீர் கட்டணப் பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றம்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் (e-Bill) முறைக்கு மாற்றம் செய்யவுள்ளதாக…
பதவிக்காக கெஞ்சும் எம்.பிக்கள்.

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில…