இன்று முதல் அமுலுக்கு வரும் செயற்பாடு.

0

இலங்கையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டயம் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

.

Leave a Reply