கேது பகவான் பிராண தேவதை பீஷண பைரவர் காயத்ரி மந்திரம்

0

கேது பகவான் பிராண தேவதை பீஷண பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும்.

நவக்கிரகங்களில் மற்றொரு நிழல் கிரகமாக இருப்பவர் கேது பகவான். இவரது பிராண தேவதை பீஷண பைரவர்.

‘ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோஹ்: பீஷணபைரவ ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும். யோகங்கள் வந்து சேரும்.

– Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply