சனி பகவானின் பிராண தேவதை குரோதன பைரவர் காயத்ரி மந்திரம்

0

சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும்.

சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.

‘ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி
தந்நோஹ்: குரோதன பைரவ ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.

– Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply