ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்.

0

ஐக்கிய தேசியக் கட்சியினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன் நாட்டை வீழ்ச்சியடைந்துள்ள பாதாளத்தில் இருந்து மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கட்சி பேதமின்றி வெள்ளை ஆடை அணிந்து கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply