நாட்டில் மீண்டும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
அத்துடன் போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.



