திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தம் நாடாளுமன்றில் கையளிப்பு.

0

பெற்றோலிய கூட்டுத்தாபனம் , லங்கா ஐ.ஓ.சி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிட்டட் போன்ற நிறுவனங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் மேம்படுத்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply