இலங்கையில் இன்று முதல் நடத்துனர்கள் இன்றி பஸ் சேவை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த வேலைத்திட்டம் தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க்து.



