அண்மையில் பிரபலமான பாடகிக்கு நன்கொடையாக காணியை வழங்கிய அரசு.

0

இலங்கையில் அண்மையில் பிரபலமான பாடகி ஜொகானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இந்நிலையில் பத்ர முல்லை ரொபட் குணவர்த்தன மாவத்தையில் அவருக்காக 9.68 காணியை பரிசாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply