யாழில் குடும்ப தகராறு காரணமாக இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரை மாய்த்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தில் உரும்பிராய் தெற்கு, செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த தீணுஷ் ரொசாந்தி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த யுவதி நேற்று மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



