மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட இருந்த இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.