மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 946 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 2,776
பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
8,262 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 1,327 பேருக்கு கொவிசீல்ட் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு 7,666 பேருக்கு பைசர் தடுப்பூசியும் 643 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.
மேலும் மொடர்னா முதலாம் தடுப்பூசி 93 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 26 குறிப்பிடத்தக்கது.



