நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



