கடமை பொறுப்பேற்பு!

0

திருகோணமலை பிரதேசத்திற்கு புதிய சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகராக பிரசன்ன பிரஹாமனகே
தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

இதற்கமைய இந்நிகழ்வு நேற்று திருகோணமலை துறைமுக வீதியில் அமைந்திருக்கும் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

Leave a Reply