கோட்டாபயவை சந்திக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

0

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக எழுத்து மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த சந்திப்பை கடந்த 21ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இந்த சந்திப்பு பிற்போடப்பட்டிருந்த நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply