Category: Spirituality

கோவில் வழிபாட்டின் போது மறந்தும் கூட இவைகளை செய்யாதீங்க..!

பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. நந்தி…
அனைத்து துக்கங்களையும் போக்கும் குலதெய்வ வழிபாடு..!

குல தெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும். அல்லது உங்கள் குடும்பம். சமூகம்…
மூன்று தெங்வங்கள் ஒன்றிணைந்த மூகாம்பிகையை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..!

கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள்.…
சந்தோஷமான வாழ்வு கிடைக்க விநாயகருக்கு பிடிக்க வேண்டிய விரதம்..!

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன்…
தினமும் பைரவருக்கு இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டால் எல்லா வகையான ஆபத்துக்களும் நீங்கும்..!

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம் த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம் நிர்வாணம் கந…
வீடு, மனை சங்கடங்கள் தீர வழிபாடு செய்ய வேண்டிய ஸ்தலங்கள்..!

மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப்…
ராகு, கேது தோஷங்கள் நீங்கி எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபி: திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம் சுப்ரமண்ய த்யானம். பொதுப்பொருள்: சிந்தூரம்…
இந்த ஆலயத்தின் இறைவன், இறைவியிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து தோல் வியாதியும் குணமாகும்..!

தங்களது உடம்பில் கட்டியோ தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால் பக்தர்கள் ஆதி வைத்தீஸ்வரன் கோவில் இறைவன், இறைவியிடம்…
இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில்  சொல்லி வந்தால், தேவியின் திருவருளால் அனைத்து தடைகளும் நீங்கும்..!

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய கர்ஷய…
ஒரு டம்ளர் நீரைக் கொண்டு வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

அப்படி எதிர்மறை எண்ணங்கள், ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சண்டை, சச்சரவு என எல்லோரும் சோகமாகவே காணப்படுவார்கள். வாழ்வின் நிம்மதியே நமை…
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவம் நீங்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான்…