Category: India

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 58,142.05 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு…
|
சென்னை வானிலை ஆய்வு  மையம்  வெளியிட்ட தகவல்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிழக்கு…
|
சென்னையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சரிவடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ஒரு…
|
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று சில பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான சத்தயக்கூறுகள் காணப்படுவதாக…
|
அரிசி மூடை போல் லாரியில் கஞ்சா கடத்தல்.

ஆந்திர பிரதேசத்தில் வாகனங்களை பரி சோதனை செய்யும் செயற்பாடு காவற்துறையினரால் முன்னெடுக்கப்படு வந்தது. இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் லாரி ஒன்று…
|
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள விசேட அறிக்கை.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடும்…
|
கல்வி நிறுவனங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல.

கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை…
|
கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த இந்தியா..!!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம்…
|
சட்டப்பேரவையின்  சிறப்பு கூட்டம் ஆரம்பம்.

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.…
|